Stories

මානුෂීය වාර්තාකරණය සහ ශ්‍රී ලංකාවේ මාධ්‍යකරණය

පසිඳු මිහිරාන් රැටියල සන්නිවේදනය සහ මාධ්‍ය ක්ෂේත්‍රයේදී මානුෂීය වාර්තාකරණය  ලොව ප්‍රබල ලෙස කතාබහට ලක් වන මාතෘකාවකි. ලොව පුරා නිරන්තයෙන් ඇති වන යුද ගැටුම්, ස්වභාවික ආපදා ඇතුළු සංසිද්ධීන්, අපචාර, දූෂණ, මිනිමරුම් ආදී සංවේදී පුවත් වාර්තා කිරීමේදී මානුෂිකත්වයට හානි නොවන අයුරින් එම පුවත් වාර්තා කිරීමට මාධ්‍යවේදීන්ට පූර්ව දැනුවත්භාවයක් තිබිය යුතුය. එහෙත් ශ්‍රී ලංකාව ඇතුළු බොහෝ තුන්වැනි ලෝකයේ රටවල […]

මානුෂීය වාර්තාකරණය සහ ශ්‍රී ලංකාවේ මාධ්‍යකරණය Read More »

රාත්‍රී සමාජ ශාලා, බීච් පාටි,සාද,සැණකෙළි මැදනූතන මත්ද්‍රව්‍ය ව්‍යාපාරික ලෝකයේ කාන්තාව.

ශෂිකා අබේරත්න මෙරට ඉතිහාසයේ මත්ද්‍රව්‍ය ගැන පැවසෙන්නේ අද ඊයේ සිට නොවේ. බුදුන්ගේ කාලයේ පවා මත්පැන් යහමින් තිබූ බව අපේ බෞද්ධ සාහිත්‍ය කතාවන්හි දැක්වේ. රජ පවුලේ සුරා පානයන් හා සාද ගැන ද අපේ ඉතිහාස කතා සාක්ෂි දරයි. එසේ වුව ද මත්ද්‍රව්‍ය මෙරට නීතිගත වු බවට ඇති පැරණිතම සාක්ෂි හමුවන්නේ යුරෝපීයයන්ගේ පැමිණීමත් සමගය.පෘතුගීසි (1505-1658), ලන්දේසි (1658-1796) සහ

රාත්‍රී සමාජ ශාලා, බීච් පාටි,සාද,සැණකෙළි මැදනූතන මත්ද්‍රව්‍ය ව්‍යාපාරික ලෝකයේ කාන්තාව. Read More »

ආපදා වාර්තාකරණය හා වින්දිතයන් උදෙසා ගොඩනැගිය යුතු මානූෂීය ප්‍රවේශය.

ආර්.බී. ජනක සුරංග මිනිස් ක්‍රියාකාරකම් මත හෝ ස්වභාවික හේතූන් මත යම් අනතුරක්, අනපේක්ෂිත විපත් හෝ බහුතර මානව ප්‍රජාවකට මුහුණ දීමට සිදුවන යුධ ගැටුම් ආදී ව්‍යසනකාරී තත්ත්වයන් පොදුවේ ආපදා ලෙස හැඳින්වේ. එවැනි  ආපදා තත්ත්වයකදී , වේගවත්ව හා නිවැරදිව ක්‍රියාත්මක වෙමින් පීඩාවට පත්වන වින්දිත පාර්ශවයන්ට අවශ්‍ය උපකාර කිරීම,සහන සේවා සැලසීම , සුබසාධනය , හානි පූර්ණය හා ප්‍රතිස්ථාපනය

ආපදා වාර්තාකරණය හා වින්දිතයන් උදෙසා ගොඩනැගිය යුතු මානූෂීය ප්‍රවේශය. Read More »

අතුරුදන්වූවන්ට යුක්තිය ප්‍රමාද ඇයි…?

බද්දේගම, ඕෂධ කමලනාථ  බලහත්කාරයෙන් අතුරුදන් කළ පුද්ගලයන් වැඩිම පිරිසක් සිටින රටවල් අතර ශ්‍රී ලංකාව තව දුරටත් මුල්තැනක සිටින බව විදෙස් මානව හිමිකම් සංවිධාන සඳහන් කරයි. ජාත්‍යන්තර රතු කුරුස සංවිධානය 2003 දී සඳහන් කළේ සිවිල් යුද්ධයේ දී අතුරුදන්වීම් පිළිබඳ පැමිණිලි 20,000 ක් ලැබී ඇති අතර ඉන් 9,000 ක් විමර්ශනය කර ඇති බවත් තවත් 11,000 ක  විමර්ශන

අතුරුදන්වූවන්ට යුක්තිය ප්‍රමාද ඇයි…? Read More »

සියදිවි නසාගැනීම් අවම කිරීම ජයගත නොහැකි සමාජ ගැටලුවක්ද?

චාමර මදුසංක කුරේ පුවත් මවමින් සිදුවන සියදිවි නසාගැනීම් රට තුළ රැල්ලක් බවට පත් වී තිබේ. සියදිවි නසා ගැනීම යනු ලොව පුරා මරණ සිදුවීමේ හේතු අතර ප්‍රධාන හේතුවකි. අද වන විට සියදිවි නසා ගැනීම සමස්ත ලෝකයේම අවධානයට ලක්ව ඇති බරපතළ සමාජ ගැටලුවකි. මෙම ගැටලුව සඳහා විසඳුම් සෙවීමට තවමත් මනෝවිද්‍යාඥයන්, සමාජ විද්‍යාඥයන් මෙන්ම දාර්ශනිකයින්ද අපොහොසත් වී තිබේ.

සියදිවි නසාගැනීම් අවම කිරීම ජයගත නොහැකි සමාජ ගැටලුවක්ද? Read More »

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முடிவில்லாக் காத்திருப்பு!

வடமலை ராஜ்குமார் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் ஆழமான காயங்களில், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை இன்றுவரை தீர்வு காணப்படாமல் நீடிக்கிறது. 1980களிலிருந்து தொடங்கி 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டம் வரை, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் அரச படைகளாலும், ஆயுதக் குழுக்களாலும், அடையாளமற்ற “வெள்ளைவான் குழுக்களாலும்” கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். இது ஒரு சாதாரண அரசியல் விவகாரம் அல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையோடு நேரடியாகப் பின்னிப் பிணைந்துள்ள ஒரு

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முடிவில்லாக் காத்திருப்பு! Read More »

காஸாவில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொடூரங்கள்: இதற்கு முடிவே இல்லையா?

உதயா குடிநீருக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகும் கொடூரம் காஸாவில் மட்டுமே நடந்து வருவது வேதனைக்குரிய உண்மை. இந்த அவல நிலை எப்போதுதான் முடிவுக்கு வரும்?  இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் காஸா மக்கள் முன் எப்போதும் இல்லாத துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். எந்தவொரு நெருக்கடியிலும் குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியோர்களை முதலில் பாதுகாக்க வேண்டும் என்று சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் வலியுறுத்தினாலும், காஸா மக்கள் இடைவிடாத குண்டுவீச்சுக்கு உள்ளாகி வருகின்றனர். இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்

காஸாவில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொடூரங்கள்: இதற்கு முடிவே இல்லையா? Read More »

35 வருடங்களாக மகனுக்காக காத்திருக்கும் தாய்!

துரைநாயகம் சஞ்சீவன் “என்ற மகனெனக்குக் கொள்ளி போட்டாத்தான் என் ஆத்மா சாந்தியடையும்.”  தனது 86 வயதில், குரல் தழுதழுக்க இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது, திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை சாந்தமணி குணரெட்ணம் அவர்களின் கண்கள் குளமாகிவிடுகின்றன.  1990 ஆம் ஆண்டு தனது 19 வயதில் காணாமல் போன மகன் குணரெட்ணம் சாந்தகுமார் (குமரன்) ஒரு நாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் அந்தத் தாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு

35 வருடங்களாக மகனுக்காக காத்திருக்கும் தாய்! Read More »

எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே?

– பேரின்பராஜா சபேஷ் நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் மிக மோசமான படுகொலைகள், பாரிய காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பதிவான ஆண்டாக 1990  வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் முதல் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய அமைதிப் படை இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதில் இரு

எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே? Read More »

மனிதாபிமான அறிக்கையிடலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம்

ஒலுமுதீன் கியாஸ் மனிதாபிமான அறிக்கையிடல் என்பது, ஆயுத மோதல், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் புலம்பெயர்தல் ஆகியவற்றின் போது, ஏற்படுகின்ற மனிதாபிமான நெருக்கடிகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பதிவுசெய்து, அவற்றை ஊடகங்கள் மூலம் வெளிக் கொணர்வதாகும். மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை கடுமையான சவால்களைக் கொண்டது. இதனால் அவர்களின் நாளாந்த வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படலாம். வாழ்வியலுக்கு தேவையான அடிப்படை விடயங்களான உணவு, உடை, உறைவிடம், சுகாதாரத் தேவைகள் போன்றவற்றை பெறுவது

மனிதாபிமான அறிக்கையிடலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம் Read More »