kasun@slpi.lk

மனிதாபிமான நெருக்கடிகள்: சவால்களும் நிலையான தீர்வுகளும்

ம. கிரோஷன் மனிதகுலம் அதன் நீண்ட வரலாற்றில், அறிவியல் மற்றும் கலைகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளது. எனினும், மறுபுறம், போர்கள், பஞ்சம், இயற்கைச் சீற்றங்கள், பெருந்தொற்றுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டும் வருகிறது. இவையே மனிதாபிமான நெருக்கடிகள் என அழைக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நாட்டின் எல்லைக்குட்பட்டவை அல்ல; அவை ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பொதுவான சவால்களாகும். இந்த நெருக்கடிகள் ஏன் எழுகின்றன, அவை எவ்வாறு மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன, […]

மனிதாபிமான நெருக்கடிகள்: சவால்களும் நிலையான தீர்வுகளும் Read More »

மனிதாபிமான நெருக்கடிகளை சமாளிக்க ஒன்றிணைவோம்!

Faarika Faizal மனித சமூகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முன்னேற்றத்தின் பல படிகளைக் கடந்து வந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் நாம் சாதித்துள்ள உயரங்கள் வியப்புக்குரியது. எனினும், மனித குலம் எதிர்கொள்ளும் மனிதாபிமானப் பிரச்சினைகள் இன்று உலகத்தைச் சிதைக்கும் மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. மனிதனின் அடிப்படை உரிமைகள், மரியாதை, பாதுகாப்பு, சமத்துவம் ஆகியவை இன்றும் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை. மனிதாபிமானம் என்பது மனிதனின் மனிதத் தன்மையை, கருணையை, பரிவை, அடிப்படை வாழ்வுரிமைகளை மதிப்பதை குறிக்கும்.

மனிதாபிமான நெருக்கடிகளை சமாளிக்க ஒன்றிணைவோம்! Read More »

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தீராத தேடல்

ஜோசப் நயன் “எப்போதும் போல கடற்றொழிலுக்குச் சென்ற என் மகன், சமையலுக்காக மீன்களுடன் வீடு திரும்பும் நேரம் வந்தது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக என் வீட்டுச் சூழலில் இருந்த காகங்கள் இடைவிடாது கரைந்தன. வழமையாகக் காகங்கள் கரைந்தால், வீட்டுக்கு யாரோ வரப்போகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால், என் நிலையோ அவ்வாறு அமையவில்லை. மாலை நேரம் கடந்தும் என் மகனைக் காணவில்லை.  அவனை நான் தேடாத இடமில்லை; இரவு கடந்தும் அவனைக் குறித்த தகவல் ஏதுமில்லை. கடற்படை முகாமுக்கு

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தீராத தேடல் Read More »

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்:காணாமல் போனோர் பற்றிய தொடர் கேள்விகள்

(அ . அச்சுதன்)  உலகிலேயே மிக அழகான தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதே இலங்கையின் வடபகுதியில் உள்ள செம்மணியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை குழந்தைகள் உட்பட 235க்கும் மேற்பட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது, அழகிய இலங்கைத் தீவின் பின்னால் மறைந்துள்ள மனிதாபிமானமற்ற கடந்த கால கொடூரங்களை வெளிக் கொணர்வதாக உள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அங்கு

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்:காணாமல் போனோர் பற்றிய தொடர் கேள்விகள் Read More »

Human Rights Violations: The Ongoing Struggle Between State and Victims

Ishankha Singha Arachchi Parents and relatives of those who were forcibly disappeared gathered near the King Sangili Monument in Jaffna and marched to the Chemmani mass grave—currently under excavation—to demand an international investigation. A parallel march was also held in Batticaloa town to mark the International Day of the Victims of Enforced Disappearances, observed globally

Human Rights Violations: The Ongoing Struggle Between State and Victims Read More »

Online Course on the Right to Information (RTI) Act

Call for Applications: Online Course on the Right to Information (RTI) Act The Sri Lanka Press Institute (SLPI) is offering an Online Course designed to enhance participants’ understanding of the Right to Information (RTI) Act. This course will cover the fundamental principles of RTI, its role in promoting democratic governance, and practical guidance on how

Online Course on the Right to Information (RTI) Act Read More »

Announcing, Presenting, and Voice Training Course

Enhance Your Voice, Elevate Your Presence! Join our Announcing, Presenting, and Voice Training program and master the art of confident communication. Starting: March 29th, 2025 Duration: 10 weeks | Saturdays only Language: Sinhala/Tamil/ English Course Fee: LKR 21,000 (Including Registration Fee) Don’t miss this opportunity to sharpen your announcing and presentation skills! Register now and

Announcing, Presenting, and Voice Training Course Read More »